ABOUT ME

நான் ஒரு சிறந்த கவிஞன், கலைஞன் என்றெல்லாம் சொல்லபோவதில்லை. காரணம் நானும் உங்களை போன்று ஒரு சாதாரண ஏமாளி இந்தியன் தான். 


                                   அரசியல்வாதிகள் அதிகாரிகள் இவர்களின் பிடியில் இருந்து நாடு மீளும் போதுதான் இங்குள்ள அனைத்து இந்தியனும் வல்லவர்கள், அப்பொழுதுதான் இந்தியாவும் வல்லரசு ஆகும், அதுவரை நாம் அனைவரும் ஏமாளிகள் தான்.
                                              இதில் ஏதும் தவறு இருப்பின் அதனை உங்கள பின்னூட்டத்தில் தெரிவிகவும்.