Wednesday, November 10, 2010

பள்ளிக்குழந்தைகளை கடத்திச் கொன்ற கொடூரன் சுட்டுக் கொலை

கோவையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திச்சென்று கொடூரமாக கொலை செய்த இருவரில் ஒருவன் "என்கவுன்டரில்' நேற்று சுட்டுக் கொல்லப்பட்டான்.

                      இந்த செய்தி உன்மையில் அணைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி ஆகும். இந்த மாதிரியான கொடூரங்களுக்கு சரியான தண்டனை கொடுத்த காவல் துறைக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வோம்.

                           ஏனெனில் இந்த வழக்கு விசாரணையை சவ்வாக இழுக்காமல் உடனடியான தீர்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

No comments:

Post a Comment