இந்த சி.பி.ஐ., விசாரணை என்பது வெறும் கண் துடைப்பு. இது வரை எந்த ஒரு வழக்கிற்கும் சி.பி.ஐ., மூலமாக எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை என்பதே உண்மை அப்படி இருக்க இதற்கு மட்டும் தீர்வு கிடைக்கவாபோகிறது.
இதை விட பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சுமார் 1,78,000 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அதில் எந்த ஒரு நடவடிக்கையிலும் முன்னேற்றம் இல்லை அப்படி இருக்க இந்த காமன்வெல்த் ஊழலில் மட்டும் என்ன விடையா கிடைக்கபோகிறது.
இந்த ஊழல்களில் தொடர்புடையவர்களை மக்களே நேரிடையாக தண்டிக்கும் காலம் வந்தால் மட்டுமே இந்த ஊழல்வாதிகள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment