Wednesday, September 8, 2010

பிரபல நடிகர் முரளி மரணம்

பூ விலங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் திருவாளர் முரளி அவர்கள்.

புதுமுக இயக்குனர்கள் பலரும் முரளியை வைத்து  படம் எடுத்தே தங்களின் திறமைகளை வெளி கொண்டு வந்தார்கள் என்பது முற்றிலும் உண்மை.        அவரின் தனிப்பட்ட வாழ்வில் இது வரை எந்த ஒரு கிசு கிசு விலும் சிக்காத ஒரு அற்புதமான நடிகர் முரளி ஆவார்.

முரளியின் நடிப்பிற்காக ஒடிய படங்கள் இங்கு அதிகம். தன் மகனின் முதல் படம் வெளி வந்து ஒடி கொண்டிருக்கும் இந்த நிலையில் அவனின் வளர்ச்சியை காணாமல் அவர் இறந்தது மிகவும் துரதிருஷ்டமான சம்பவம் என்றே கூறலாம்.

அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.


மீ.  குமார்.

No comments:

Post a Comment