உலக அரசியலில் இங்குள்ளது போல் வேறு எங்கும் இல்லை என்பது என் கருத்து.
இங்கு நாம் காசு வாங்கிகொண்டு ஒரு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்காமல் ஒரு நல்ல ஏமாற்றுபவரை அல்லவா தேர்ந்தெடுக்கிறோம்.
நமது தாயகம் ஜனநாயக நாடு என்பதெல்லாம் வேறு பேச்சு என்றாகிவிட்டது, இங்கு பணம் படைத்தவன் எது சொன்னாலும் அது சட்டம் என உள்ளது. நமது உரிமை ஒரு நல்ல மக்கள் தொண்டனை தேர்ந்தெடுப்பது ஆனால் இங்கோ நாம் பணத்திற்கு அடிமை ஆகி ஏமாற்றுபவன் யார் என்று தேடி பிடித்து ஓட்டு போடுகிறோம் என்பது தமிழ் மக்களின் அவல நிலையை குறிக்கிறது.
இதில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
நன்றி!
மீ. குமார்
தங்களின் கருத்து உண்மையான கருத்து என்பதில் எந்த வித ஐய்யமும் இல்லை என்பது என்னுடய கருத்து ஆகும்.
ReplyDelete